al maani

தூக்கில் தொங்குவது தமிழரின் அரசியல் நியாயம்
[ புதன்கிழமை, 31 ஓகஸ்ட் 2011, 06:13.12 AM GMT ]
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு 20 வருடங்கள் கழித்து குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய மூவரையும் தூக்கிலிடத் துடிக்கிறது இந்திய அரசு.
பத்து வருடங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட கருணை மனுவை இப்போது நிராகரித்து தண்டனையை இந்திய ஜனாதிபதி உறுதி செய்துள்ளார். இது ஒரு சட்ட அநீதி; ஒரு அரசியல் அநீதி என்று கூறும் நாம் அவர்களது தண்டனை நீக்கப்பட்டு விடுதலை செய்யப்படவேண்டும் என்று கோருகின்றோ